Publisher: Raghav Publication, Nagercoil.
Published: Jul, 2015
Category: கட்டுரை
Pages: 32
கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை எழுதிய ஒரு கட்டுரையே இந்த சிறு நூல் 1929 இல் எழுதப்பட்ட இக்கட்டுரை விரிவான குறிப்புகளுடன் 1936 இல் சிறு பிரசுரமாக வந்தது அப்போது 200 பிரதிகளே அச்சிட்டனர். அதன் மறுபதிப்பு வரவில்லை.